Friday, March 21, 2008

என்னவளே

என் உடலில் உள்ள மற்ற
உடல் பாகங்கள் எல்லாம் புலம்புகின்றன
அதிஷ்டம் இதயத்துக்கு மட்டும் எப்படி கிடைத்தது ?
********
பெண்னே...
மறக்காமல்
உன் வீட்டிற்கு சென்றஉடன்
உன்விரல்களை கழுவிவிடு
உன் கையில்
இரத்தகறை படிந்திவிடக் கூடும்

********
வருத்தம் இல்லையடி
கல்லறையில்லாவது
நிம்மதியாய்உறங்குவேன்
நானும் என் பிறவி பயனை
அடைந்துவிட்டேன் என்று

***********

உன் விட்டில் இருக்கும் ரோஜா செடிக்கு
தினமும் தண்ணிர் தெளிப்பது போல்...
கண்ணாடி தொட்டியில் இருக்கும்
வண்ண கலர் மீன்களை பார்ப்பது போல்...
தினமும் ஒரு முறையேனும்
இந்த இதயத்தை கையால் எடு

************
இதயத்தை பத்திரமாக வைத்திரு
மற்ற பெண்களிடம்
காண்பிக்கவேண்டாம்...
கண்டிப்பாக அபகரித்து விடுவார்கள்....

1 comment:

Sudhakar said...

super photo... and ofcourse the lines!!