சுவிங்கம் போன்ற என் மனதை
கண்கள் என்னும் வாயில் போட்டு
பார்வை என்னும் பல்லால் மென்று விட்டு
காதல் எனற போது துப்பி விட்டயடி
கண்கள் என்னும் வாயில் போட்டு
பார்வை என்னும் பல்லால் மென்று விட்டு
காதல் எனற போது துப்பி விட்டயடி
இவை அனைத்தும் என் கற்பனை குதிரையின் கால்சுவடுகலோடு காத்துயிருக்கிறேன் என் காதல் மனைவிக்காக...................
No comments:
Post a Comment