Sunday, March 9, 2008

கடல் சங்கு












கடல் சங்கை
காதில் வைத்தால்
கடல் ஓசையோடு
கடல் அலையின்
--- இரைச்சல் இருக்கும்






என்னுடைய செல்பேசியை
என் காதில் வைத்தால்
உன் குரலோடு
உன் சிரிப்பின்
---- இசை இருக்குதடி

No comments: