
மழைக்கு பின்பு புழுக்கமாய் இருந்தது
மண் வாசனை காற்றில் கரைந்து இருந்தது
நிறை வேற காதலின்
நினைவு சுமைகள் நெஞ்சில்
பாரமாய் இருந்தது
மண் வாசனை காற்றில் கரைந்து இருந்தது
நிறை வேற காதலின்
நினைவு சுமைகள் நெஞ்சில்
பாரமாய் இருந்தது
இவை அனைத்தும் என் கற்பனை குதிரையின் கால்சுவடுகலோடு காத்துயிருக்கிறேன் என் காதல் மனைவிக்காக...................
No comments:
Post a Comment