Wednesday, April 9, 2008

நாங்களும் மனிதர்கள் தான்

சாப்ட்வேர் வல்லுந்ர்களே சபிகாதீர்கள்
நாங்களும் மனிதர்கள் தான்

நாங்கள் வாங்கும் முழுசம்பள பணத்திற்கும்
அரசிற்கு வரிகட்டுகிறோம்....
நாங்கள் மேசைக்கு கீழே கீம்பளம்
வாங்குவது கிடையாது.....

எங்கள் அலுவலகங்களில் அரசு அலுவலகங்கள் போல்
வேலை நேரபலகை இல்லை

இந்தியா வேலை அமைப்பு சட்டத்தின்
சாதி,மதம் என்னும் கட்டத்தை
எங்கள் அலுவலகங்களில் உபயோபடுத்துவது இல்லை

எங்களுக்கு வெயிலின் அருமை தெரியாது
ஆனால் மன அழுத்தத்தின் வலி தெரியும்

எங்களுக்கு சம்பளம் அதிகம் என்று எண்ணுகிறோர்கள்
ஆனால் உங்களை போல் சாகும்வரை
ஓய்வு ஊதியம் இல்லை

மற்ற துறைகளால் இந்தியனின் அறிவு மதிப்பு
அந்நியனுக்கு தெரிந்ததைவிட
எங்களால் தெரிந்தது அதிகம்

எங்கள் அருமை உங்களுக்கு தெரியவில்லை
உங்களின் பொறமைபிடித்த கண்களுக்கு
நாங்கள் அந்நிய அடிமைகள் என்று எண்ணலாம்

குழந்தையின் மழலை பேச்சு தாய்க்கு புரியாதது
குழந்தையின் குற்றம் இல்லை

2 comments:

Mahesh. said...

Good Post...Da Mani.

Shanmugam said...

last punch super.....