எனக்கு மாரடைப்பு நோய்
மட்டும் வராது
என் இதயம் என்னிடம் இல்லை
எத்தனை நோய்கள் வந்தாளும்
எனக்கு மாரடைப்பு நோய்
மட்டும் வராது
இந்த இதயத்தில் நீ இருப்பதால்
இவை அனைத்தும் என் கற்பனை குதிரையின் கால்சுவடுகலோடு காத்துயிருக்கிறேன் என் காதல் மனைவிக்காக...................
No comments:
Post a Comment