Tuesday, February 26, 2008

பார்வை




க‌ருவ‌றையில்
காத்த‌ அன்னையும்
ம‌ற‌க்க‌ வைத்து
க‌ல்ல‌றையில்
இத‌யம்க‌ருகும் வ‌ரை
க‌ன‌வுகாண‌ வைக்கும்
என்ன‌வ‌ளின் ஓர‌ப்பார்வை

No comments: